News

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைப்பேசிச் செயலியை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் புதன்கிழமை (ஜூலை ...
ஜோகூர்பாரு: ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி, சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் இடையிலான உயர்மட்ட சந்திப்பைத் ...
கோலாலம்பூர்: அணுசக்தி பயன்பாட்டை மலேசியா நெருங்குவதாக அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் சாங் லி காங் ...
மாஸ்கோ: ர‌ஷ்யாவின் கிழக்கே தொலைவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தைஉலுக்கிய நிலநடுக்கத்தால் எழுந்த சுனாமி அலைகள் அமெரிக்க மேற்குக் ...
2026ஆம் ஆண்டில் பாலர் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவர்கள், தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ...
கோலாலம்பூர்: ஆடம்பரப் பொருள்கள் மீது சொகுசு வரி விதிக்க மலேசிய அரசாங்கம் திட்டமிருந்தது. ஆனால் அத்திட்டத்தைக் கைவிட ...
ஓய்வுகாலத்துக்காகத் திட்டமிட உதவும் திட்டங்களுக்கும் ஆதரவுக்கும் https://go.gov.sg/tfb-tm இணையத்தளத்தை நாடவும். உங்கள் ...
தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையால், பருத்தி மற்றும் எள் செடிகளில் 62 விழுக்காடு அதிக தரம்வாய்ந்த விளைச்சல் ஏற்படுகிறது. எனவே, ...
தாவரங்கள் நெருக்கடியான சூழல்களில் நுண்ணொலிகளை வெளியிடுவதாகக் கூறிய ஓர் ஆய்வின் தொடர்ச்சியாக இது கண்டுபிடிக்கப்பட்டது.
தோ பாயோ லோராங் 8, புளோக் 229ல் ஜூலை 29ஆம் தேதி ஏற்பட்ட தீயை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அணைத்தபோது, அங்குள்ள தீயணைப்புக் குழாய் (dry rising main) சரியாக வேலை செய்யவில்லை.
முதலாளியின் ஒரு வயது ஆண் குழந்தையைத் தொடர்ந்து பலமுறை துன்புறுத்திய குற்றத்துக்காகப் பணிப்பெண் ஒருவருக்குப் புதன்கிழமை (ஜூலை 30) இரண்டு ஆண்டுகள், ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
“அதிமுக போராடியதால்தான் திமுக அரசு வேறு வழியின்றி அஜித்குமார் கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது. “மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரால் உயிர் பறிபோயுள்ளது.