News

சோல்: தென்கொரியாவின் தெற்கு ஜியோலா மாநிலத்தில் உள்ள நாஜு பகுதியில், செங்கல் தொழிற்சாலையில் தென்கொரிய ஆடவர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு ஊழியரைப் பாரந்தூக்கியில் கட்டினார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுடன் தொடர்புடைய வழக்கில், ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங் ...
சிறிய, குறைந்த சக்திகொண்ட ‘ஏ’ பிரிவில் விடப்படும் சிஓஇ சான்றிதழ்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு அதிகரித்து 7,586ஆகப் ...
மும்பை: இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் (டிசிஎஸ்) தனது ஊழியரணியில் ...
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இதுவரையில் 600 சதுரடி அளவில்தான் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு வந்தது. அந்த ...
அப்பூசல், 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கருத்துவேறுபாட்டில் அங்கம் வகிக்கிறது. தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய ...
“எனது பாணியில் ஓர் அதிரடியான கதையில் அஜித்தின் ‘அக்‌ஷன்’ முகத்தைக் காண்பிக்கும் ஆசை உள்ளது. தற்போ து நான் ஒப்பந்தமாகியு ள்ள ...
அதையடுத்து, இவ்வாண்டு டிசம்பர் மாதத்துக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிரேடல், தோ பாயோ, ...
பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலுள்ள புகழ்பெற்ற உணவுச் சந்தையில் திங்கட்கிழமை (ஜூலை 28) நிகழ்ந்த ...
“நான் ஏற்கெனவே சூர்யாவை வைத்து இயக்கிய ‘கஜினி’ படத்தின் திரைக்கதையைப் போலவும் விஜய்யை வைத்து இயக்கிய ‘துப்பாக்கி’ படத்தின் ...
இதில் மூவர் உயிரிழந்தனர். விபத்து காரணமாக பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நிகழ்ந்ததாக ஜெர்மானியக் ...
கடந்த ஜூலை மாதம் இவாட்டே, ஹொகாய்டோ மாநிலங்களில் கரடிகள் தாக்கி இருவர் மாண்டனர். ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து வருவதாலும் பல ...