News
தாவரங்கள் நெருக்கடியான சூழல்களில் நுண்ணொலிகளை வெளியிடுவதாகக் கூறிய ஓர் ஆய்வின் தொடர்ச்சியாக இது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓய்வுகாலத்துக்காகத் திட்டமிட உதவும் திட்டங்களுக்கும் ஆதரவுக்கும் https://go.gov.sg/tfb-tm இணையத்தளத்தை நாடவும். உங்கள் ...
தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையால், பருத்தி மற்றும் எள் செடிகளில் 62 விழுக்காடு அதிக தரம்வாய்ந்த விளைச்சல் ஏற்படுகிறது. எனவே, ...
மூத்த ராணுவ வல்லுநர்களாக மொத்தம் 202 சிங்கப்பூர் ஆயுதப்படைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில் உருவான புதைகுழி நடந்திருக்கக்கூடாது என்று கூறிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, இந்தக் கடுமையான சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அந்தப் பிரதிநிதிக் குழுக்களில் இடம் பெற்றிருந்த தலைவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்களான சல்மான் குர்ஷித் மற்றும் ஆனந்த் ...
போலி திறன் சான்றிதழ்களைத் தயாரித்து அவற்றை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்த அழகியல் மருத்துவ நிபுணருக்குத் திங்கட்கிழமை (ஜூலை ...
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் எஞ்சியிருக்கும் பிணையாளிகளை விடுவிக்கவும் முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில் மாநாடு அவற்றுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா கருதுகிறது. காஸாவில் ...
ராஞ்சி: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிக்கொண்டதில் கன்வார் யாத்திரிகர்கள் உட்பட 18 பேர் பலியாயினர். பலர் காயமுற்றனர். பேருந்தில் 35 பேர் இருந்ததாக இந்திய ஊடகங்கள் ...
சிங்கப்பூரில் பயங்கரவாத மிரட்டல் தொடர்ந்து அதிகமாக இருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ணம் வென்றவர், முன்னாள் லிவர்பூல் வீரர், சாம்பியன்ஸ் லீக் கிண்ணம் வென்றவர், முன்னாள் இங்கிலீஷ் பிரிமியர் லீக் துணைப் பயிற்றுவிப்பாளர் எனப் பல முன்னணிக் காற்பந்துப் பிரபலங்கள் சிங்கப்பூர் ...
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் திருவாட்டி சகுந்தலா எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பாம்பைப் பிடித்து மிகச் ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results